நான் ஊருக்கு போறேன் !!அதான் ADVANCED வாழ்த்துகள்!!
இதை தட்டி கேட்கதான் ஆள் உண்டோ.?......! கேட்டால் குடியரசு நாடாம்.......... ஒரு புறம் இப்படி...
இந்தியா என்ற பெயரை கேட்டாலே பெருமிதம் கொள்ளும் அளவுக்கு முனேறி கொண்டிருகிறது நம் நாடு... இருப்பினும் பசி பட்டினிக்கு பஞ்சம் இல்லை...
பார்ப்பதர்கே பரிதாபமாக இருகிறது இவர்களின் நிலமை!!!!
நாட்டை சொல்லி தப்பிலை..
மறுபுறம் இப்படி.. இருந்தால் எப்படி??
இனி சொல்லி புலம்பி ஒன்றும் ஆவது இல்லை எனவே நாம் அனனவரும் ஒன்று கூடி இந்த குடியரசு தினம் முதல் நம்மால் முடிந்த உதவியை ஏழை மக்களுக்கும் இந்த நாடுக்கும் நல்லதை செய்வோம்......
நன்றி JAI HIND.....!
0 comments:
Post a Comment
welcome