Friday, October 29, 2010

என்ன கொடுமை சார் இது........















 என்    அண்ணன்  ஆஸ்திரேலியா   வில்   இருந்து போன வாரம்

இந்தியா வந்து உள்ளார்.அவருடைய இந்தியா நண்பரின்

 எந்தரன் படத்துக்கு டிக்கெட் வாங்கிய அனுபவத்தை  


சொன்னார். இபடியும் நூதன மோசடிகள் சென்னையில் நடக்குது .


  



vrkmphoto.com





நண்பர் எந்தரன் படம் ரிலீஸ் ஆன அன்றே படம் பார்க்க டிக்கெட்

வாங்க   முயற்சி  செய்து  கிடைக்காமல்  போகவே  ப்ளாக்  ல்

வாங்க  முயன்று இருக்கிறார்...ஐநூறு பணத்தை ப்ளாக்கில்

விற்ற நபர்  .ஒரு நிமிஷம் இருங்க போலீஸ் கவனிக்கிறார்கள்

இதோ டிக்கெட் .. அவர்கள் கண்ணில் படாமல் அந்த பக்கம் எடுத்து

வருகிறேன் என்று சென்றவர் தான்.  இவர் ரூபாயை தந்து விட்டு

கால் கடுக்க நின்றது தான் மிச்சம்.சரி வேறு டிக்கெட் ப்ளாக்ல்

கிடைக்கிறதா என்ற பார்க்க ஒருவர் இருநூற்றி ஐம்பது ரூ
 
விற்று கொண்டு இருந்தார். பரவா இல்லை , இருநூற்றி ஐம்பது

ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் வாங்கி

கொண்டு உள்ளே சென்று அமர்ந்தார். திரை அரங்கம் உழியர்

உள்ளே அமர்ந்து இருந்தவர்கள் மீது லைட் அடித்து சீட் நம்பரை

உற்று நோக்கி ,நண்பர் அருகே வந்ததும் ..எழுப்பி விட்டு வேறு

ஒருவரை அமர சொல்லி விட்டு இவரை வெளியே அழைத்து வந்தார்.

நண்பர் பரிதாபமாக நான் ப்ளாக்ல் டிக்கெட் வாங்கி உள்ளே வந்தேன்

என்று கெஞ்சி கேட்க !! டிக்கெட்டை வாங்கி செக் செய்த உழியர்

அது கலர் செராக்ஸ் என்பதை கண்டு பிடித்து அனுப்பி விட்டார்.

நொந்து போன நண்பர் எழுநூற்றி ஐம்பது ரூபாய் இழந்தும்

படம் பார்க்க முடியாமல் சோகமாக வீடு வந்து சேர்ந்தார்.

















மெல்போன் நகரில் என் அண்ணன் எந்தரன் படத்தை ,நம்

ஊரு ரூபாய்க்கு எட்டு ஆயிரம் கொடுத்து (டாலர்) ரிலீஸ்

ஆன அன்று பார்த்து மகிழ்ந்தாரம் !நண்பர் பாவம்!

Saturday, October 9, 2010

இன்று இனிய நாள்


                  10 :10 :10
இன்று முக்கிய நாள் !!! பத்து
பசி வந்தால் பத்தும் பறந்து விடும்!
அதனால் இந்த நாளை "HUNGER FREE DAY ,"

உலக உணவு நாள் என்று அறிவிபோம்!!

ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. "பசி" என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.





உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள்ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; இக்கணக்கு 1977-1978 ஆண்டுகளில் 51.3% ஆக இருந்ததிலிருந்தும், 1993-1994 ஆண்டுகளில் 36% ஆக இருந்ததிலிருந்தும் தற்பொழுது சரிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது 1980 ஆம் ஆண்டில் 90 சதவீதமாக இருந்தது. அனைத்துலக வறுமைக்கோட்டின் படி நகரத்தில் வாழ்வோர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவாக ஈட்டுவதும் (ஒரு நாளைக்கு 1.25 டாலர் என்பது அதற்கு ஈடான பொருள் வாங்கு திறன் நாளொன்றுக்கு 21.6 இந்திய உருபாய்), சிற்றூர்களில் வாழ்வோர் நாளொன்றுக்கு இந்திய உருபாய் 14.3 க்கும் கீழாக ஈட்டுவதுமாகும் ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், சிலர் 41.6% பேர் ஒரு நாளைக்கு $1 குறைவாகப் பெற்று பாகிஸ்தானின் 22.6% பேருடன் ஒப்பிடுகையில் வாழ்கின்றனர்.



Translater